பெட்ரோல் பங்கில் பற்றிய 'தீ'-12 பேர் உயிரிழப்பு-50க்கும் மேற்பட்டோர் படுகாயம்-ரஷ்யாவில் பயங்கரம்

x

ரஷ்யாவின் மகாச்காலா பகுதியில் எரிபொருள் நிலையத்தில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில் 12 பேர் உயிரிழந்துள்ளனர். எரிபொருள் நிலையத்தில் தீ விபத்து ஏற்பட்டு 500 மீட்டர் அளவுக்கு தீ பரவியதால் அந்த பகுதியில் இருந்த பொதுமக்களும் தீயில் சிக்கினர். விரைந்து சென்ற தீயணைப்புத்துறையினர், படுகாயமடைந்தோரை மீட்டு மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர்.


Next Story

மேலும் செய்திகள்