வானத்தை பார்த்து திகைத்து போய் நின்ற மக்கள்

x

இங்கிலாந்தில், ஆயிரக்கணக்கான ஸ்டாலிங் பறவைகள், கடல் அலையை போன்று வளைந்து நெளிந்து வானத்தில் வட்டமிட்டது பொதுமக்களை வியப்பில் ஆழ்த்தியது. இந்த காட்சிகள் பிரஸ்டன் நகருக்கு அருகில் உள்ள ப்ரோக்ஹோல்ஸ் நேச்சர் ரிசர்வ் என்ற இடத்தில் எடுக்கப்பட்டது. திடீரென அப்பகுதியில் படையெடுத்த ஆயிரக்கணக்கான ஸ்டாலிங் பறவைகள், வானத்தில் அலை அலையாக வட்டமிட்டன. இந்த காட்சிகள் பொதுமக்களை திகைக்கச் செய்தது.


Next Story

மேலும் செய்திகள்