"கடித்து குதறிய நாய், அலறி அழுத பாலஸ்தீன சிறுவன்" - நாயை ஏவி இஸ்ரேல் படை கொடூரம் ஈவு இரக்கமின்றி மிருகமாக மாறிய ராணுவம்

x

நான்கே வயது நிரம்பிய பாலஸ்தீன குழந்தை மீது இஸ்ரேல் படைகள் நாயை ஏவி கடிக்க விட்டதாக பாலஸ்தீனத்தின் சர்வதேச குழந்தைகள் பாதுகாப்பு அமைப்பு தெரிவித்துள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது... அடுக்குமாடி குடியிருப்பிற்குள் ராணுவ நாயை இஸ்ரேல் அவிழ்த்து விட்ட நிலையில் அங்கிருந்த 4 வயது பாலஸ்தீன சிறுவன் இப்ராஹிம் ஹஷாஷை ராணுவ நாய் கடித்துக் குதறியுள்ளது... படுகாயம் அடைந்த சிறுவன் நப்ளசில் உள்ள ரஃப்டியா மருத்துவமனையில் சிகிச்சைக்கான அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில், இச்சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


Next Story

மேலும் செய்திகள்