இரும்பு மனிதன் புதின இப்படி உடைஞ்சு போய் யாருமே பாத்தது இல்லயே.. உலுக்கும் வீடியோ

x

ரஷ்ய தலைநகர் மாஸ்கோ அருகே இசையரங்கில் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் உயிரிழந்த

133 பேருக்கு ஏராளமான மக்கள் பூக்களை வைத்து கண்ணீர் அஞ்சலி செலுத்தினர். இறந்தவர்களின் ஆன்மா சாந்தியடைய வேண்டி மதகுருமார்கள் கொட்டும் மழையிலும் குடைபிடித்தபடி சிறப்பு பிரார்த்தனையில் ஈடுபட்டனர். அஞ்சலி செலுத்தியவர்கள் வைத்த பூக்கள் மலைபோல் குவிந்தன. தாக்குதலில் உயிரிழந்தவர்களுக்கு அஞ்சலி செலுத்தும் வகையில் ரஷ்ய அதிபர் புதின் மெழுவர்த்தி ஏற்றி உருக்கமாக வேண்டி கொண்டார்


Next Story

மேலும் செய்திகள்