40 ஆண்டுகளுக்கு பிறகு நடக்கும் அதிசயம் - கிரீஸில் பிரதமர் மோடிக்கு கிடைத்த கவுரவம்

x

தென்னாப்பிரிக்க பயணத்தை முடித்துக்கொண்டு, பிரதமர் நரேந்திர மோடி கிரீஸ் நாட்டிற்குச் சென்றடைந்தார். தென்னாப்பிரிக்காவில் பிரிக்ஸ் மாநாட்டில் பங்கேற்ற பிரதமர் மோடி, கிரீஸ் நாட்டு பிரதமர் கிரியாகோஸ் மிட்சோடகிஸ் அழைப்பை ஏற்று, அந்நாட்டிற்குச் சென்றுள்ளார். தலைநகர் ஏதென்சில், மோடியை வரவேற்கும் வகையில், இந்திய வம்சாவளியினர் சார்பில் கலை நிகழ்ச்சி நடைபெறுகிறது. இதற்கான நடன ஒத்திகை நடைபெற்றது. 40 ஆண்டுகளில் இந்தியப் பிரதமர் ஒருவர் கிரீஸ் சென்றுள்ளது குறிப்பிடத்தக்கது.


Next Story

மேலும் செய்திகள்