வாழ்வை தேடி ஆபத்தில் பயணம்...நொடியில் வந்த ஆபத்தால்...முடிந்து போன வாழ்க்கை

x

மெக்சிகோவின் தெற்கு கடற்கரைப் பகுதியில் படகு கவிழ்ந்து விபத்திற்குள்ளானதில் சீனாவைச் சேர்ந்த 7 பெண்கள் உள்பட 8 புலம்பெயர்ந்தோர் பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது... மெக்சிகோவின் டபச்சுலா நகரில் இருந்து புறப்பட்ட அந்த படகு ஒக்சாகா மாநிலம் விசென்ட் கடற்கரையில் கவிழ்ந்துள்ளது... படகில் இருந்த ஒரே ஒரு புலம்பெயர்ந்தவர் மட்டுமே உயிர் பிழைத்துள்ளார்... இறந்தவர்களின் அடையாளங்களைக் கண்டுபிடிக்கும் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.


Next Story

மேலும் செய்திகள்