அணு ஆயுதத்தை தூக்கிய வடகொரியா- போருக்கு டிரெய்லர் காட்டிய கிம்.. பதற்றத்தில் தென்கொரியா, அமெரிக்கா

x

தென்கொரிய மேற்குக் கடற்கரைக்கு அப்பால் பல கப்பல் ஏவுகணைகளை வடகொரியா ஏவியதாக தென்கொரிய ராணுவம் தெரிவித்தது... அமெரிக்கா, தென்கொரியா, ஜப்பான் ஆகிய நாடுகள் கூட்டாக செயல்படுவதால் கடும் கோபம் கொண்டுள்ள வட கொரியா அடிக்கடி ஏவுகணை சோதனைகளை நடத்தி அச்சுறுத்தி வருகிறது... இந்நிலையில், விரைவான எதிர்த் தாக்குதல் நடத்தவும், மூலோபாய திறனை மேம்படுத்துவதற்கும் இந்த பயிற்சி மேற்கொள்ளப்பட்டதாக வடகொரியா தெரிவித்துள்ளது... "ஹ்வாசல்-2" என்ற இந்த ஏவுகணை சோதனை ஒரே வாரத்திற்குள் வடகொரியா நடத்தியுள்ள 3வது சோதனை என்பது குறிப்பிடத்தக்கது.


Next Story

மேலும் செய்திகள்