புத்தாண்டில் ஸ்தம்பித்து நின்ற ஜப்பான்..5 மணி நேரத்தில் 50 முறை நிலநடுக்கம் -முதல் நாளே நடந்த காட்சி

x

ஜப்பானின் இஷிகாவா பகுதியில் ஏற்பட்ட இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 7.6ஆகப் பதிவாகியுள்ளது... இஷிகாவா, நிகாடா மற்றும் டோயாமா மாகாணங்களின் கடலோரப் பகுதிகளுக்கு சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ள நிலையில், மக்கள் அச்சத்தில் உறைந்துள்ளனர்... நிலநடுக்கத்தின் மையப் பகுதியிலிருந்து 300 கிலோமீட்டர் தொலைவில் ஜப்பான் கடற்கரையில் அபாயகரமான சுனாமி அலைகளுக்கு சாத்தியமுள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டது. சுனாமி அலை 5 மீட்டர் உயரத்திற்கு எழ வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பொதுமக்கள் வீடுகளை விட்டு வெளியேறி சாலைகளில் தஞ்சம் அடைந்துள்ளன


Next Story

மேலும் செய்திகள்