இஸ்ரேல் ராணுவம் நடத்திய கொடூர தாக்குதல் - 30,000 ஐ நெருங்கும் பலி எண்ணிக்கை

x

காசாவில் இஸ்ரேல் படைகளால் கொல்லப்பட்ட பாலஸ்தீனியர்களின் எண்ணிக்கை 30 ஆயிரத்தை நெருங்குகிறது... அக்டோபர் 7ம் தேதி இஸ்ரேல் - காசா போர் துவங்கியது முதல் இஸ்ரேல் படைகள் நடத்திய தாக்குதல்களால் இதுவரை 29 ஆயிரத்து 954 பாலஸ்தீனியர்கள் கொல்லப்பட்டுள்ளனர்... அதேபோல் 70 ஆயிரத்து 325 பாலஸ்தீனியர்கள் படுகாயம் அடைந்துள்ளனர்.


Next Story

மேலும் செய்திகள்