போரில் அத்துமீறிய இஸ்ரேல்.. "மன்னிக்க முடியாத பெருங்குற்றம்" - கொத்தாக மடிந்த பொதுமக்கள்....

x

மேற்கு காசாவில் உள்ள அல்-நாஸ்ர் குழந்தைகள் மருத்துவமனையின் நுழைவாயிலை இஸ்ரேலிய ராணுவம் குறிவைத்து தாக்குதல் நடத்தியதில் பொதுமக்கள் உயிரிழந்ததாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. அல் ஷிஃபா, அல் கட்ஸ், மற்றும் இந்தோனேசிய மருத்துவமனை உள்ளிட்ட பல மருத்துவமனைகளை இஸ்ரேல் படைகள் குறி வைத்து தாக்கியது குறிப்பிடத்தக்கது.


Next Story

மேலும் செய்திகள்