புரட்டிப்போட்ட `ஹென்க் புயல்' - 2 பேர் பலி | Floods | England

x

இங்கிலாந்தின் நார்தாம்ப்டனின் புறநகரில் கனமழையால் கடும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது...

"ஹென்க் புயல்" கடுமையாக வீசிய நிலையில், மின் தடை ஏற்பட்டதுடன், சாலை மற்றும் ரயில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது... மரங்கள் முறிந்து விழுந்ததில் 2 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்


Next Story

மேலும் செய்திகள்