120கி.மீ தொலைவு..! 23 பேர்..! துண்டு துண்டாக சிதறிய உடல்கள்

x

தாய்லாந்தில் வெடி ஆலையில் ஏற்பட்ட பயங்கர விபத்தில், அங்கு பணியில் இருந்த 23 பேர் உயிரிழந்துள்ளனர். வடக்கு பாங்காக்கில் இருந்து 120 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள சுபான் புரி மாகாணத்தில் வெடி ஆலை இயங்கி வந்த‌து. அங்கு தொழிலாளர்கள் பணியாற்றி வந்த நிலையில், பயங்கர் சத்த‌த்துடன் வெடி விபத்து ஏற்பட்டது. இதில், கட்ட‌டங்கள் சிதறிய நிலையில், பணியில் இருந்த 23 பேர் உடல் சிதறி உயிரிழந்துள்ளனர். விபத்து குறித்து, விரிவான விசாரனை நடைபெற்று வருவதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்


Next Story

மேலும் செய்திகள்