காருக்குள் 4 வயது மகனை வைத்து தந்தை செய்த பகீர் செயல் - அதிர்ந்து போன ஜெர்மனி விமான நிலையம்

x

ஜெர்மனியின் ஹேம்பர்க் விமான நிலையத்தின் தடுப்புச் சுவரைத் தாண்டி மர்ம நபர் ஒருவர் காரை அதிவேகமாக ஓட்டிச் சென்றதால் பெரும் பரபரப்பு நிலவியது... 35 வயது மதிக்கத்தக்க அந்த நபர் தனது 4 வயது மகனை வைத்துக் கொண்டு காரை ஓட்டி வந்து நேரே விமானத்தின் அடியில் ஆபத்தான முறையில் நிறுத்தியுள்ளார். தொடர்ந்து அவர் காரில் இருந்து 2 எரியும் பாட்டில்களை வீசியுள்ளார்... உடனடியாக காவல்துறையினர் அவரைக் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்... இந்த சம்பவத்தால் விமான நிலையம் தற்காலிகமாக மூடப்பட்டது... விமான சேவை பாதிக்கப்பட்டது.


Next Story

மேலும் செய்திகள்