தங்க சுரங்கத்தில் மோதல்.. KGF படம் போல் பயங்கர சண்டை

பெரு நாட்டில் சுரங்கத் தொழிலாளர்கள் இடையே ஏற்பட்ட மோதலில் 14 பேர் பலியாகினர்...
x

தங்க சுரங்கத்தில் மோதல்.. KGF படம் போல் பயங்கர சண்டை

பெரு நாட்டில் சுரங்கத் தொழிலாளர்கள் இடையே ஏற்பட்ட மோதலில் 14 பேர் பலியாகினர். அரேக்விபா என்ற இடத்தில் செயல்பட்டு வரும், சிறிய அளவிலான தங்க சுரங்கத்தில், தொழிலாளர்கள் இடையே பயங்கர மோதல் ஏற்பட்டது. மேலும், இந்த மோதல் துப்பாக்கி சண்டையாக மாறிய நிலையில், இதில் 14 பேர் பலியானதாக கூறப்படுகிறது. இதனிடையே, சிலர் காணாமல் போய் விட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ள நிலையில், அவர்கள் கொல்லப்பட்டிருக்கலாம் என அஞ்சப்படுகிறது.


Next Story

மேலும் செய்திகள்