பாலத்தில் மோதி கப்பல்.. அனாமத்தாக பிரிந்த 5 உயிர்.. சீனாவில் அதிர்ச்சி | Bridge | Ship | China

x

தெற்கு சீனாவில் பாலத்தின் மீது கண்டெய்னர் கப்பல் மோதி பயங்கர விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் 5 பேர் பலியாகினர். காயம் அடைந்த 2 பேர் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். விபத்தில் பாலத்தின் நடுப்பகுதி உடைந்து ஆற்றில் விழுந்தது. பாலம் உடைபட்டதால் அப்பகுதியில் போக்குவரத்து துண்டிக்கப்பட்டுள்ளது.


Next Story

மேலும் செய்திகள்