நயாகரா பக்கத்தில் வெடித்த கார் - பரிதாபமாக பலியான உயிர்கள்

x

அமெரிக்கா - கனடா எல்லையில் கார் வெடித்த சம்பவத்தில் இருவர் உயிரிழந்தனர். நயாகரா நீர் வீழ்ச்சி அருகே, ரெயின்போ பிரிட்ஜ் பகுதியில் நடைபெற்ற இந்த வாகன வெடிப்பு சம்பவத்தை தொடர்ந்து, பாதுகாப்பு முன்னெச்சரிக்கையாக அமெரிக்க - கனடா எல்லை சீல் வைக்கப்பட்டது. மேலும், நடந்தது விபத்தா? அல்லது நாச வேலையா? என்ற கோணத்தில் போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.


Next Story

மேலும் செய்திகள்