#BREAKING || வலுக்கும் கனடா பிரச்சனை - தமிழக அரசு எடுத்த முடிவு

x

"கனடா வாழ் தமிழர்கள் யாரும் இதுவரை தமிழக அரசிடம் எந்த உதவியும் கோரவில்லை". அங்குள்ள நிலவரம் குறித்து இந்திய தூதரகம் மூலம் நிலைமை கண்காணிக்கப்பட்டு வருகிறது - தமிழ்நாடு அரசு. "கனடா வாழ் தமிழர்கள் உதவி கோரினால் அவற்றை செய்ய தமிழக அரசு தயாராக உள்ளது". கனடா வாழ் தமிழர்களுக்கான உதவி எண்கள் விரைவில் அறிவிக்கப்பட உள்ளதாக தமிழக அரசு அறிவிப்பு. கனடா விவகாரம் தொடர்பாக வெளிநாடுவாழ் தமிழர் நலத்துறை அமைச்சர் செஞ்சி மஸ்தான் நாளை அதிகாரிகளுடன் ஆலோசனை. கனடா வாழ் தமிழர்கள் உதவி கோரினால் அவர்களை பத்திரமாக தமிழகம் அழைத்து வருவது குறித்து ஆலோசனை.


Next Story

மேலும் செய்திகள்