பிரிஸ்பேன் இன்டர்நேஷனல் டென்னிஸ் தொடர்/ஓராண்டு இடைவெளிக்குப் பின் களம் கண்ட ஒசாகா/முதல் சுற்றில் ஒசாகா வெற்றி/

x

பிரிஸ்பேன் இன்டர்நேஷனல் டென்னிஸ் தொடரின் முதல் சுற்றுப் போட்டியில் ஜப்பானைச் சேர்ந்த முன்னணி வீராங்கனை நவாமி ஒசாகா வெற்றி பெற்றார். குழந்தை பெற்றதால் ஓராண்டு இடைவெளிக்குப் பின் ஒசாகா களமிறங்கினார். மகளிர் ஒற்றையர் பிரிவு முதல் சுற்றுப் போட்டியில் ஜெர்மனி வீராங்கனை தமாராவை எதிர்கொண்ட ஒசாகா 6க்கு 3, 7க்கு 6 என்ற கணக்கில் வெற்றி பெற்றார். நாளை நடைபெறும் 2ம் சுற்றுப் போட்டியில் செக் குடியரசு வீராங்கனை பிலிஸ்கோவாவை ஒசாகா எதிர்கொள்ளவுள்ளார்


Next Story

மேலும் செய்திகள்