மெட்ரோ ரயில்கள் திடீர் நிறுத்தம்... சிக்கி திணறிய பயணிகள்...

x

பெங்களூருவில், பையப்பனஹல்லி - கருடாச்சார்பாலையா இடையே திடீரென மெட்ரோ ரயில்கள் நிறுத்தப்பட்டதால் பயணிகள் பெரும் சிரமத்திற்குள்ளாகினர். நம்ம மெட்ரோவின் ஊதா வழித்தடமான பையப்பனஹல்லி - கருடாச்சார்பாலையா வழித்தடத்தில் தொழில்நுட்ப கோளாறு காரணமாக மெட்ரோ ரயில் சேவை முழுவதுமாக நிறுத்தப்பட்டது. முன் அறிவிப்பு இன்றி ஒன்றரை மணிநேரம் மெட்ரோ ரயில்கள் நிறுத்தப்பட்டதால் பள்ளி, கல்லூரி மாணவர்களும், பணிக்கு செல்வோரும் பாதிக்கப்பட்டனர்.


Next Story

மேலும் செய்திகள்