ஆஸ்திரேலிய ஓபன் பேட்மிண்டன் - அரை இறுதியில் மோதும் இந்திய வீரர்கள்

x

ஆஸ்திரேலிய ஓபன் பேட்மிண்டன் தொடரின் அரையிறுதிச் சுற்றுக்கு இந்திய வீரர் பிரணாய் முன்னேறி உள்ளார். ஆடவர் ஒற்றையர் பிரிவில் நடைபெற்ற காலிறுதி ஆட்டத்தில், இந்தோனேசிய வீரர், ஆன்டனி சினிசுகா ஜின்டிங்கை 16-க்கு 21, 21-க்கு17, 21-க்கு 14 என்ற செட் கணக்கில் வென்று, அரையிறுதிக்குள் பிரணாய் நுழைந்தார். நாளை காலை 10.30 மணிக்கு நடைபெறும் அரையிறுதி ஆட்டத்தில் இந்திய வீரர் பிரியான்ஷ் ரஜாவத் உடன் பிரணாய் பலப்பரீட்சை நடத்தவுள்ளார்.


Next Story

மேலும் செய்திகள்