நெருங்கும் சியாரன் புயல் - தடுப்பு சுவரை முட்டி தள்ளும் அலைகள் - அச்சத்தில் இங்கிலாந்து மக்கள்

x

இங்கிலாந்தின் பென்சான்ஸ் நகர கடலில் சியாரன் புயலால் அலைகள் அதிக உயரத்திற்கு மேலெழுந்தன.. இன்றோ அல்லது நாளையோ சியாரன் புயல் இங்கிலாந்தின் தெற்குப் பகுதியில் கரையைக் கடக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.. கனமழை எதிர்பார்க்கப்படும் நிலையில், பலத்த காற்றால் கடலலைகள் தடுப்புச் சுவர்களைத் தாண்டி வரும் வீடியோ காட்சிகள் வெளியாகியுள்ளன.


Next Story

மேலும் செய்திகள்