பற்றி எரிந்த அபார்ட்மெண்ட்...பால்கனியில் அதிர்ச்சி குரல்கள்..அழுகை.. அபாய குரல்.. புகை

x

ஸ்பெயின் நாட்டின் வெலன்சியா நகரில் உள்ள 14 அடுக்கு மாடி குடியிருப்பில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. குடியிருப்பில் உள்ள அனைத்து வீடுகளுக்கும் தீ பரவியதால் அங்கு வசிப்பவர்கள் அச்சத்தில் அலறியடித்து வெளியேறினர். ஆனாலும் ஏராளமானோர் தீயில் சிக்கியதால் பால்கனியில் நின்றபடி காப்பாற்றுமாறு கதறி அழுதனர். இதனால் அப்பகுதியே பரபரப்பாக காணப்பட்டது. தகவலறிந்த தீயணைப்புத்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டனர். தீ விபத்துக்கான காரணம் மற்றும்

சேத விவரங்கள் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்


Next Story

மேலும் செய்திகள்