"இனிமேல் அமெரிக்காவிற்குள் நுழைய தடை"... பைடன் போட்ட புதிய உத்தரவு - திரும்பிய கண்கள்

x

கலவரத்தைத் தூண்டுதல், தீ வைத்தல், பொதுமக்கள் மீது தாக்குதல் நடத்துதல், சேதம் விளைவித்தல், உள்ளிட்ட வன்முறை செயல்களில் நேரடியாக ஈடுபட்டதாக மேற்குக் கரையில் இஸ்ரேலிய குடியேற்றவாசிகள் 4 பேர் மீது குற்றம் சாட்டப்பட்டது... டேவிட் சாய் சாஸ்டாய், ஐனன் தஞ்சில், ஷாலோம் ஜிச்சர்மன், யினோன் லெவி ஆகியோர் பெயர்கள் பட்டியலில் உள்ள நிலையில், அமெரிக்க அதிபர் பைடன் அவர்கள் மீது பொருளாதாரத் தடை விதித்துள்ளார்... மேலும் அவர்கள் அமெரிக்காவிற்குள் நுழைய முடியாது என்பது குறிப்பிடத்தக்கது.


Next Story

மேலும் செய்திகள்