போரால் பரிபோன வாழ்க்கை.. மாவு பொட்டலத்திற்காக தள்ளுமுள்ளு.. காசா மக்களின் பரிதாப நிலை

x

காசாவில் போரால் கடும் உணவுத் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ள நிலையில் மாவு பொட்டலங்கள் ஏற்றிச் சென்ற நிவாரண உதவி ட்ரக்கை நூற்றுக்கணக்கான மக்கள் சூழ்ந்ததால் பரபரப்பு ஏற்பட்டது... அல் ஜெய்துன் பகுதிக்கு வந்த நிவாரண உதவி ட்ரக்கைக் கண்டதும் ஓடி வந்த மக்கள் மாவு பொட்டலங்களை முண்டியடித்து வாங்கிச் சென்றது பார்க்கவே பரிதாபமாக இருந்தது...


Next Story

மேலும் செய்திகள்