மின்னல் தாக்கி 3 பேர் பலி - வெள்ளை மாளிகை அருகே நிகழ்ந்த சோக சம்பவம்

அமெரிக்காவின் வெள்ளை மாளிகை அருகே நடந்த மின்னல் தாக்குதலில் 3 பேர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது..
x

அமெரிக்காவின் வெள்ளை மாளிகை அருகே நடந்த மின்னல் தாக்குதலில் 3 பேர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது... வெள்ளை மாளிகை அருகில் இருக்கும் லாஃபயேட் சதுக்கத்தின் பக்கத்தில் உள்ள பூங்காவில் திடீரென மின்னல் தாக்கியது. இந்த விபத்தில் 3 பேர் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது...


Next Story

மேலும் செய்திகள்