அமெரிக்காவை உலுக்கிய துப்பாக்கிச்சூடு சம்பவம்... பைடன் எடுத்த அதிரடி முடிவு

அமெரிக்காவின் டெக்சாஸ் மாகாணத்தில் நடைபெற்ற துப்பாக்கிச் சூடு சம்பவத்திற்கு அதிபர் பைடன் கண்டனம் தெரிவித்துள்ளார்....
x
அமெரிக்காவை உலுக்கிய துப்பாக்கிச்சூடு சம்பவம்... பைடன் எடுத்த அதிரடி முடிவு

அமெரிக்காவின் டெக்சாஸ் மாகாணத்தில் நடைபெற்ற துப்பாக்கிச் சூடு சம்பவத்திற்கு அதிபர் பைடன் கண்டனம் தெரிவித்துள்ளார். தொடக்கப்பள்ளியில் நடந்த துப்பாக்கிச் சூட்டில் 18 குழந்தைகள் உட்பட 21 பேர் பலியாகினர். துப்பாக்கிச் சூடு சம்பவத்திற்கு கண்டனம் தெரிவித்துள்ள பைடன், இது போன்ற சம்பவங்களைத் தடுக்க துப்பாக்கிக் கட்டுப்பாடுச் சட்டம் கடுமையாக்கப்பட வேண்டும் என்றும் தெரிவித்தார்.


Next Story

மேலும் செய்திகள்