"தப்பினால் இந்தியா... இல்லையேல் உயிர் கடலிலேயே கலக்கட்டும்" - இலங்கையிலிருந்து தப்பிய ஈழ தமிழர்கள் உருக்கம்!

இலங்கையில் கடும் பொருளாதார நெருக்கடி ஏற்பட்டுள்ள நிலையில் ஈழ தமிழர்கள் 10 பேர் படகு மூலம் தனுஷ்கோடி வந்துள்ளனர்.
x

இலங்கையில் கடும் பொருளாதார நெருக்கடி ஏற்பட்டுள்ள நிலையில் ஈழ தமிழர்கள் 10 பேர் படகு மூலம் தனுஷ்கோடி வந்துள்ளனர். அவர்கள், பொருளாதார நெருக்கடியில் அங்கு வாழ முடியவில்லை என்றும் அதனால் தான் எப்படியாவது இந்தியாவிற்கு தப்பிவர முயற்சிக்கிறோம் எனவும் உருக்கமாக தெரிவித்துள்ளனர். மேலும் கடல் கடந்து வரும்போது ஒருவேளை தப்பினால் இந்தியாவிற்கு வருவோம் என்றும் இல்லையென்றால் உயிர் கடலிலேயே போகட்டும் எனவும் கூறி சோகத்தில் ஆழ்த்தியுள்ளனர்.

Next Story

மேலும் செய்திகள்