"இங்கிலாந்தில் 15 பேரில் ஒருவருக்கு கொரோனா" - இங்கிலாந்து பிரதமர் எச்சரிக்கை

இங்கிலாந்தில் ஒமிக்ரான் காரணமாக வழக்கத்தை விட அதி வேகமாக கொரோனா பரவி வருவதாக அந்நாட்டு பிரதமர் போரிஸ் ஜான்சன் தெரிவித்துள்ளார்.
x
கடந்த 1 வாரத்தில் தொற்றால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக தெரிவித்த அவர், நாட்டில் 15ல் ஒருவர் கொரோனா தொற்றுக்கு ஆளாகுவதாக எச்சரித்துள்ளார். மேலும் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்படும் வயதானோர்களின் எண்ணிக்கையும் 2 மடங்காக உயர்ந்துள்ளதாக போரிஸ் ஜான்சன் தெரிவித்துள்ளார். 


Next Story

மேலும் செய்திகள்