4 பேரை சுட்டுக் கொன்ற பள்ளி மாணவன்

அமெரிக்காவின், மிச்சிகனில் உள்ள உயர்நிலைப் பள்ளி ஒன்றில், சக மாணவர் நடத்திய துப்பாக்கி சூட்டில் 4 பேர் பலியாகினர்.
x
அமெரிக்காவின், மிச்சிகனில் உள்ள உயர்நிலைப் பள்ளி ஒன்றில், சக மாணவர் நடத்திய துப்பாக்கி சூட்டில் 4 பேர் பலியாகினர். இந்நிலையில், குற்றத்தில் ஈடுபட்ட மாணவருக்கு கிறிஸ்துமஸ் பரிசாக துப்பாக்கியை வழங்கி, அதன் ஆபத்து குறித்து எச்சரிக்காமல் விட்டதாகக் கூறி, மாணவனின் பெற்றோரை போலீசார் தேடி வருகின்றனர். 


Next Story

மேலும் செய்திகள்