படகு கவிழ்ந்து விபத்து - புலம்பெயர முயன்ற 4 குழந்தைகள் உயிரிழப்பு/

கிரீஸ் கடற்பகுதியில் படகு கவிழ்ந்த விபத்தில் புலம்பெயர முயன்ற 4 குழந்தைகள் உயிரிழந்ததாக அந்நாட்டு அரசு தெரிவித்து உள்ளது.
படகு கவிழ்ந்து விபத்து - புலம்பெயர முயன்ற 4 குழந்தைகள் உயிரிழப்பு/
x
துருக்கியில் இருந்து கிரீஸ் கடற்பகுதி வாயிலாக ஐரோப்பிய நாடுகளுக்கு சட்டவிரோதமாக மக்கள் புலம்பெயர்வது வழக்கம். இந்நிலையில், இவ்வாறு சட்டவிரோதமாக மக்கள் சென்ற படகு ஒன்று, கிரீஸின் சியோஸ் தீவுப்பகுதியில் மூழ்கியதாகவும், இந்த விபத்தில் 4 குழந்தைகள் கடலில் மூழ்கி உயிரிழந்ததாகவும் கிரீஸ் நாட்டின் புலம்பெயர் துறை அமைச்சர் நோடிஸ் கூறி உள்ளார். 


Next Story

மேலும் செய்திகள்