மீண்டும் திறக்கப்பட்ட சிலி நாட்டு எல்லை - பிரிந்திருந்த உறவினர்கள் சந்திப்பு

மீண்டும் திறக்கப்பட்ட சிலி நாட்டு எல்லை - பிரிந்திருந்த உறவினர்கள் சந்திப்பு
மீண்டும் திறக்கப்பட்ட சிலி நாட்டு எல்லை - பிரிந்திருந்த உறவினர்கள் சந்திப்பு
x
மீண்டும் திறக்கப்பட்ட சிலி நாட்டு எல்லை - பிரிந்திருந்த உறவினர்கள் சந்திப்பு

சிலி நாட்டு எல்லைகள் மீண்டும் திறக்கப்பட்ட நிலையில், கொரோனா ஊரடங்கால் பிரிந்திருந்த உறவினர்கள் மீண்டும் சந்தித்துக் கொணடனர். கொரோனா தடுப்பூசி செலுத்திக் கொண்ட வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளுக்கு மீண்டும் அனுமதி அளிக்கப்பட்டுள்ள நிலையில், கிட்டத்தட்ட 2 வருடங்களாகப் பிரிந்திருந்த உறவினர்கள், நண்பர்கள் மீண்டும் சந்தித்துக் கொண்டனர். நீண்ட நாட்கள் கழித்து பார்ப்பதால் ஆரத் தழுவி தங்கள் அன்பை வெளிப்படுத்தினர். மேலும் தடுப்பூசி செலுத்திக் கொள்ளாத சுற்றுலாப் பயணிகளுக்கு கடுமையான பயணக் கட்டுப்பாடுகளை சிலி அரசு விதித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Next Story

மேலும் செய்திகள்