ஆப்கானுக்கு விமான சேவை தொடங்க இந்தியாவுக்கு அழைப்பு - விமான நிலையத்தை சீர்செய்துள்ளதாக கடிதம்

இந்தியா மற்றும் ஆப்கானிஸ்தான் இடையே மீண்டும் விமான போக்குவரத்தை தொடங்க தாலிபான்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
ஆப்கானுக்கு விமான சேவை தொடங்க இந்தியாவுக்கு அழைப்பு - விமான நிலையத்தை சீர்செய்துள்ளதாக கடிதம்
x
இந்தியா மற்றும் ஆப்கானிஸ்தான் இடையே மீண்டும் விமான போக்குவரத்தை தொடங்க தாலிபான்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். இந்திய அரசுக்கு எழுதியுள்ள கடிதத்தில், திரும்பப் செல்லும் முன், ஆப்கன் விமான நிலையத்தை அமெரிக்கப் படைகள் சேதப்படுத்தி செயல்பாட்டை இழந்ததாக சுட்டிக்காட்டியுள்னர். கத்தார் நாட்டு தொழில் நுட்ப உதவியுடன் தற்போது விமான நிலையம் சீர்படுத்தபட்டு பயன்பாட்டுக்கு வந்திருப்பதாக கூறியுள்ள தலிபான்கள் இந்தியா மற்றும் ஆப்கனுக்கு இடையில் மீண்டும் விமான சேவையை துவங்குமாறும் அந்தக் கடிதத்தில் வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.

Next Story

மேலும் செய்திகள்