பாராசூட்டில் பறந்து சென்று உதவி - குடியிருப்புகளை சூழ்ந்த வெள்ளம்

தாய்லாந்தில் பெய்த கனமழை காரணமாக சுகோதாய் மாகாணத்தில் உள்ள குடியிருப்பு பகுதிகள் முழுவதும் வெள்ளம் சூழ்ந்துள்ளது.
பாராசூட்டில் பறந்து சென்று உதவி - குடியிருப்புகளை சூழ்ந்த வெள்ளம்
x
தாய்லாந்தில் பெய்த கனமழை காரணமாக சுகோதாய் மாகாணத்தில் உள்ள குடியிருப்பு பகுதிகள் முழுவதும் வெள்ளம் சூழ்ந்துள்ளது. இதனால் மக்கள் தங்கள் வீடுகளை விட்டு வெளிவர முடியாத நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். இந்நிலையில், வீட்டிற்குள் முடங்கி கிடக்கும் மக்களுக்கு தேவையான பொருட்களை பாராசூட்டில் கொண்டு சென்று வழங்கும் காட்சி வெளியாகியுள்ளது.


Next Story

மேலும் செய்திகள்