ஆப்கானிஸ்தானில் மீட்புப் பணிகள் - இராணுவ வீரர்களை கௌரவப்படுத்திய மெர்கெல்

ஆப்கானிஸ்தானில் இருந்து மக்களை மீட்கும் பணிகளில் ஈடுபட்ட ஜெர்மன் இராணுவ வீரர்களை அந்நாட்டு அதிபர் ஏஞ்சலா மெர்க்கெல் கவுரவப் படுத்தினார்.
ஆப்கானிஸ்தானில் மீட்புப் பணிகள் - இராணுவ வீரர்களை கௌரவப்படுத்திய மெர்கெல்
x
ஆப்கானிஸ்தானில் இருந்து மக்களை மீட்கும் பணிகளில் ஈடுபட்ட ஜெர்மன் இராணுவ வீரர்களை அந்நாட்டு அதிபர் ஏஞ்சலா மெர்க்கெல் கவுரவப் படுத்தினார். இவ்விழாவின் போது பேசிய ஜெர்மன் பாதுகாப்புத் துறை அமைச்சர், கடந்த 20 ஆண்டுகளாக ஆப்கானில் ஜெர்மன் இராணுவத்திற்கு உதவியவர்கள் உட்பட மேலும் பல ஆப்கான் மக்களை மீட்க தொடர்ந்து முயற்சிகள் மேற்கொள்ளப்படும் என்று தெரிவித்தார். மேலும், காபூல் விமான நிலையத்தில் உயிரிழந்த 13 அமெரிக்க இராணுவ வீரர்களும் விழாவின் போது நினைவு கூரப்பட்டனர்.


Next Story

மேலும் செய்திகள்