அதிபருக்கு எதிராக மக்கள் போராட்டம - ஆயிரக்கணக்கானோர் சேர்ந்து ஆர்ப்பாட்டம்

எல் சால்வேடர் நாட்டில், ஆயிரக்கணக்கான மக்கள் அந்நாட்டு அதிபர் பியுகெலுக்கு எதிராகப் போராட்டத்தில் இறங்கியுள்ளனர்.
அதிபருக்கு எதிராக மக்கள் போராட்டம - ஆயிரக்கணக்கானோர் சேர்ந்து ஆர்ப்பாட்டம்
x
எல் சால்வேடர் நாட்டில், ஆயிரக்கணக்கான மக்கள் அந்நாட்டு அதிபர் பியுகெலுக்கு எதிராகப் போராட்டத்தில் இறங்கியுள்ளனர். பிட்காயின் சட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ள அவர்கள், அதிபர் மக்களுடன் கலந்தாலோசிக்காமல் சட்டத்தை இயற்றியுள்ளதாக குற்றம் சாட்டினர். ஊழல் மற்றும் சர்வாதிகாரத்திற்கு எதிரான தங்களது போராட்டம் தொடரும் என அவர்கள் தெரிவித்தார்கள்.


Next Story

மேலும் செய்திகள்