மனித உரிமைகளை பாதுகாக்கும் விவகாரம் - ஐக்கிய நாடுகள் சபை தரப்பில் அறிக்கை
மனித உரிமைகளை பாதுகாக்கும் விவகாரத்தில் இலங்கை இன்னமும் ஆக்கபூர்வமாக நடக்கவில்லை என ஐக்கிய நாடுகளின் மனித உரிமை ஆணையாளர் நாயகம் மிச்செல் பச்லே தெரிவித்துள்ளார்.
மனித உரிமைகளை பாதுகாக்கும் விவகாரத்தில் இலங்கை இன்னமும் ஆக்கபூர்வமாக நடக்கவில்லை என ஐக்கிய நாடுகளின் மனித உரிமை ஆணையாளர் நாயகம் மிச்செல் பச்லே தெரிவித்துள்ளார். மனித உரிமை பேரவையின் 48வது அமர்வு துவங்கியுள்ள நிலையில், வெளியான அறிக்கையில், பயங்கரவாத தடைச் சட்டம் உடனடியாக தடை செய்யப்பட வேண்டும் என கூறப்பட்டுள்ளது. அரசாங்கத்தை விமர்சிப்பவர்களை துன்புறுத்தக்கூடாது, மனித உரிமை பேரவையின் உறுப்பு நாடுகள் இலங்கை குறித்து கவனம் செலுத்த வேண்டும் என கூறப்பட்டுள்ளது.
Next Story