சிறையில் இருந்து தப்பிய பாலஸ்தீன கைதிகள் - ஆதரவாக பாலஸ்தீனியர்கள் போராட்டம்
சிறையில் இருந்து தப்பிச்சென்ற பாலஸ்தீன கைதிகளின் உறவினர்களிடம், இஸ்ரேலிய பாதுகாப்பு படையினர், விசாரணை நடத்தினர்.
சிறையில் இருந்து தப்பிய பாலஸ்தீன கைதிகளுக்கு ஆதரவாக பாலஸ்தீனியர்கள் போராட்டம் நடத்தினர். ரமல்லா, பெதலஹேம், ஹெப்ரான் மற்றும் இதர மேற்கு கரை ஓரப்பகுதிகளில் ஏராளமானோர் கூடி, போராட்டம் நடத்தினர். இஸ்ரேல் சிறையில் இருந்து தப்பியவர்களை, பாலஸ்தீனியர்கள் வீரர்களாகக் கருதும் நிலையில், அவர்கள் பயங்கரவாதிகள் என்றும், கைதிகள் தப்பியதால், மேற்குக் கரை மற்றும் காசாவில் மோதல்கள் ஏற்படலாம் என்றும் இஸ்ரேல் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Next Story