பிரேசில் சுதந்திர தினம்: போல்சனோராவின் ஆதரவாளர்கள் பேரணி

நேற்று பிரேசில் சுதந்திர தினத்தை முன்னிட்டு, சா பாலோ பகுதியில் அந்நாட்டு பிரதமர் ஜெய்ர் போல்சனோராவின் ஆதரவாளர்கள் கூடி, அவருக்கு ஆதரவு தெரிவித்தனர்.
பிரேசில் சுதந்திர தினம்: போல்சனோராவின் ஆதரவாளர்கள் பேரணி
x
மின்னணு வாக்குப் பதிவில் மோசடி நடப்பதாகக் கூறி, வாக்குச் சீட்டு முறையை அறிமுகப்படுத்த போல்சனோரா முயன்றார். அவரது முயற்சியை விமர்சித்த நீதிமன்றம், எதிர்ப்பு தெரிவித்தது. மேலும் கொரோனாவைக் கையாளும் முறைகளையும் எதிர்க்கட்சியினர் விமர்சித்து வந்தனர். இந்நிலையில், பிரேசில் அதிபரின் ஆதரவாளர்கள் அந்நாட்டு சுதந்திர தினத்தை முன்னிட்டு, தெருக்களில் இறங்கி, பொல்சனொரோவிற்கு ஆதரவாக கோஷங்கள் எழுப்பி பேரணி நடத்தினர்.


Next Story

மேலும் செய்திகள்