தடுப்பூசிகளைப் பதுக்கும் வளர்ந்த நாடுகள்: "கொரோனா காலம் நீட்டிப்பு" - குற்றம் சாட்டும் உலக சுகாதார அமைப்பு

வளர்ந்த நாடுகள் கொரோனா தடுப்பூசியை பதுக்கும் செயல்களால் கொரோனா தொற்றின் கால அளவு நீடித்து வருவதாக உலக சுகாதார அமைப்பு குற்றம் சாட்டியுள்ளது.
தடுப்பூசிகளைப் பதுக்கும் வளர்ந்த நாடுகள்: கொரோனா காலம் நீட்டிப்பு -  குற்றம் சாட்டும் உலக சுகாதார அமைப்பு
x
WHO மற்றும் தடுப்பூசிகள் மற்றும் நோய்த்தடுப்புக்கான உலகளாவிய கூட்டணியின் வாயிலாக ஏழை நாடுகளுக்குக் கொரோனா தடுப்பூசிகள் வழங்கப்பட்டு வருகின்றன. வளர்ந்த நாடுகள் தடுப்பூசிகளை பகிராமல் பதுக்கி வைப்பதால், ஏழை நாடுகளுக்குத் தடுப்பூசி கிடைப்பதில்லை என்றும், அதனால், கொரோனா தொற்று வீரியம் அடைந்து வருவதாகவும் உலக சுகாதார அமைப்பு எச்சரித்துள்ளது. 


Next Story

மேலும் செய்திகள்