வெளிநாடுகளிலிருந்து பசு மாடுகள் இறக்குமதி - இலங்கை விவசாயத்துறை அமைச்சர் தகவல்

இலங்கை அரசு மீண்டும் வெளிநாடுகளிலிருந்து பசு மாடுகளை இறக்குமதி செய்ய முடிவு செய்துள்ளதாக அந்நாட்டு விவசாயத் துறை அமைச்சர் மகிந்தானந்த அளுத்கமகே தெரிவித்துள்ளார்.
வெளிநாடுகளிலிருந்து பசு மாடுகள் இறக்குமதி - இலங்கை  விவசாயத்துறை அமைச்சர் தகவல்
x
கொழும்புவில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், பால் தேவையை பூர்த்தி செய்யும் வகையில்  2 ஆயிரத்து 771 ஏக்கர் நிலப்பரப்பில் பசு மாடுகளை வளர்க்க திட்டமிட்டுள்ளதாக அவர் கூறினார். பசு மாடுகளை இறக்குமதி செய்ய 5  தனியார் நிறுவனங்களுக்கு அனுமதி அளித்திருப்பதாகவும்,  4 ஆயிரத்து 200 பசுக்கள் இறக்குமதி செய்யப்படும் என்றும் அவர் கூறினார். 


Next Story

மேலும் செய்திகள்