"ஐ.நா.வில் பதில் அளிக்க தயாராகி வருகிறோம்" - இலங்கை அமைச்சர் ஜி.எல்.பீரிஸ் பேட்டி

ஜெனீவாவில் அடுத்த வாரம் நடைபெறவுள்ள ஐ.நா மனித உரிமைகள் கூட்டத்தில், இலங்கை மீதான போர் குற்றச்சாட்டுகளுக்கு பதில் அளிக்க தயாராகி வருவதாக, அந்நாட்டு வெளிவிவகாரத்துறை அமைச்சர் ஜி.எல்.பீரிஸ் தெரிவித்தார்.
ஐ.நா.வில் பதில் அளிக்க தயாராகி வருகிறோம் - இலங்கை அமைச்சர் ஜி.எல்.பீரிஸ் பேட்டி
x
கொழும்பில் நடைபெற்ற செய்தியாளர்கள் சந்திப்பில் பேசிய அவர், 
இத்தாலியில் நடைபெறவுள்ள சர்வதேச மாநாடு ஒன்றிலும் போர்க் குற்றச்சாட்டுக்களுக்கு எதிராக கருத்து தெரிவிக்க போவதாக குறிப்பிட்டார். 
தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கம் மீதான தடையை பிரிட்டன், நீடிப்பதாக எடுத்த தீர்மானத்திற்கு நன்றி கூறுவதாக குறிப்பிட்டார். 


Next Story

மேலும் செய்திகள்