சிலியில் வீசிய அரிய சுழல் காற்று: வேரோடு சாய்ந்த மரங்கள்
சிலியில் வீசிய அரிய சுழல் காற்று வீடுகளை சேதப்படுத்தியதோடு மரங்களை வேரோடு சாலைகளில் சாயச் செய்தது. பலத்த காற்றால் 30க்கும் மேற்பட்ட வீடுகள் சேதமடைந்தன.
அவற்றில் சில வீடுகள், மரங்கள் முறிந்து விழுந்ததால் இடிந்து விழுந்தன. மேலும் போக்குவரத்து பாதிக்கப்பட்டதுடன், மின் தடையாலும் பாதிக்கப்பட்டுள்ளதாக டுகேபல் பகுதி மக்கள் தெரிவித்துள்ளனர்.
Next Story