பெருவில் பரவி வரும் காட்டுத்தீ - தீயை அணைக்க விமானப்படை முயற்சி

பெருவில் விரைவாகப் பரவி வரும் காட்டுத் தீயை விமானங்கள் மூலம் அணைக்கும் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன
பெருவில் பரவி வரும் காட்டுத்தீ - தீயை அணைக்க விமானப்படை முயற்சி
x
கஸ்கோ பகுதியில் அதி வேகமாகக் காட்டுத் தீ பரவி வருகிறது. இந்நிலையில், காட்டுத் தீயைக் கட்டுப்படுத்த அந்நாட்டு விமானப்படைகளுக்கு அழைப்பு விடுக்கப்பட்டது. பலத்த காற்று வீசி வரும் நிலையில், விமானப்படை வீரர்கள் தீயை அணைக்க கடுமையாகப் போராடி வருகின்றனர். இந்தக் காட்டுத் தீயானது, இன்கான் பேரரசு காலத்தைய வரலாற்று சிறப்பு மிக்க மச்சு பிச்சு நகருக்கு ஆபத்தை விளைவிக்கவில்லை என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.


Next Story

மேலும் செய்திகள்