கிரீஸில் தீவிரமடையும் காட்டுத் தீ : தீயணைப்பு பணிகளில் மந்தநிலை - மக்கள் குற்றச்சாட்டு

கிரீஸில் காட்டுத் தீயை அணைக்கும் பணிகளில் ஏற்பட்டுள்ள மந்தநிலைக்கு கிரீஸ் பிரதமர் மிட்சோ டகிஸ் மக்களிடம் மன்னிப்பு கோரி உள்ளார்.
கிரீஸில் தீவிரமடையும் காட்டுத் தீ : தீயணைப்பு பணிகளில் மந்தநிலை - மக்கள் குற்றச்சாட்டு
x
வரலாறு காணாத காட்டுத் தீயை கட்டுப்படுத்துவதில் தீயணைப்பு துறையினர் தீவிரமாக ஈடுபட்டு உள்ளதாகவும், காட்டுத் தீயால் வீடு, உடமைகளை இழந்த மக்களின் வலியை உணர்வதாகவும் கிரீஸ் பிரதமர் கூறி உள்ளார். காட்டுத் தீயால் ஏற்பட்ட இழப்புகளை ஈடுசெய்ய கூடுதல் நிதி ஒதுக்கப்படும் என்றும் அவர் தெரிவித்தார்.

Next Story

மேலும் செய்திகள்