5-வது நாளாக தொடரும் காட்டு தீ - பொதுமக்கள், சுற்றுலா வாசிகள் வெளியேற்றம்

துருக்கியில் ஏற்பட்டுள்ள காட்டு தீ காரணமாக வானம் ஆரஞ்சு நிறமாக காட்சியளித்த‌து.
5-வது நாளாக தொடரும் காட்டு தீ - பொதுமக்கள், சுற்றுலா வாசிகள் வெளியேற்றம்
x
துருக்கியின் கடற்கரை நகரான மார்மரிஸ்(MARMARIS) மற்றும் மானவ்காட்(MANAVGAT) பகுதியில் கடந்த புதன் கிழமை திடீரென காட்டுத்தீ ஏற்பட்டது. தீ வேகமாக பரவி வருவதால் அப்பகுதியில் உள்ள வீடுகள் மற்றும் சுற்றுலா விடுதிகள் சேதம் அடைந்து வருகின்றன. தீயை கட்டுப்படுத்தும் பணியில் விமானங்கள் மற்றும் நூற்றுக்கணக்கான தீயணைப்பு வீர‌ர்கள் ஈடுப்பட்டு உள்ளனர். இருந்த போதும் பல்வேறு இடங்களில் காட்டுத்தீ தொடர்ந்து பரவி வருகிறது.

Next Story

மேலும் செய்திகள்