சீனா ராணுவம் துவங்கிய 94 ஆம் ஆண்டு - போர் ஒத்திகையில் ஈடுபட்ட கப்பற்படை

சீன போர்க் கப்பல் தனது படை பலத்தை உறுதிசெய்யும் விதமாக ஒத்திகை மற்றும் பயிற்சியில் ஈடுபடுத்தப்பட்டன.
சீனா ராணுவம் துவங்கிய 94 ஆம் ஆண்டு - போர் ஒத்திகையில் ஈடுபட்ட கப்பற்படை
x
அந்நாட்டில் முதலில் துவக்கப்பட்ட மக்கள் சுதந்திர ராணுவத்தின் 94-வது ஆண்டு நேற்று கடைபிடிக்கப்பட்டது. இதையொட்டி, கடல் பகுதியில் ஒன்றாக சென்ற 5 போர் கப்பல்களும், இலக்கை குறிபார்த்து குண்டு மழை பொழிந்தன. சிவப்பு விளக்கு ஒளிர்ந்து சமிக்கைகள் பறிமாறப்பட்டன. கட்டளை குரல்களுக்கு வீரர்கள் மிடுக்குடன் செயல்பட்டனர். கப்பலில் மேல்தளத்தில் இருந்த விமான ஓடுதளத்தில் இருந்து, போர் விமானங்கள் சீறியெழுந்து புறப்பட்டன. எப்போதும், தயார் நிலையில் இருப்பதாக ராணுவ அதிகாரி தெரிவித்தார்.     


Next Story

மேலும் செய்திகள்