துருக்கியில் ஏற்பட்ட திடீர் நிலச்சரிவு - நூலிழையில் உயிர் தப்பிய காட்சி

துருக்கியில் ஏற்பட்ட நிலச்சரிவின் போது ஒரு கட்டடத்தில் இருந்தவர்கள் நூலிழையில் தப்பிய சிசிடிவி கேமரா காட்சி வெளியாகியுள்ளது
துருக்கியில் ஏற்பட்ட திடீர் நிலச்சரிவு - நூலிழையில் உயிர் தப்பிய காட்சி
x
துருக்கியில் ஏற்பட்ட நிலச்சரிவின் போது ஒரு கட்டடத்தில் இருந்தவர்கள் நூலிழையில் தப்பிய சிசிடிவி கேமரா காட்சி வெளியாகியுள்ளது. ரைஸ் மலைப்பகுதியில் திடீர் நிலச்சரிவு ஏற்படுவதும், ஒரு கட்டடத்தின் அருகே நின்று கொண்டிருந்தவர்கள் தப்பி ஓடும் காட்சியும் அப்பகுதியில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கேமராவில் பதவாகியுள்ளது.  இந்த நிலச்சரிவில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். துருக்கியில் கருங்கடல் பிராந்தியத்தில்  ஏற்பட்டுள்ள பெருமழை மற்றும் வெள்ளத்தில் சிக்கி இதுவரை 6 பேர் கொல்லப்பட்டுள்ளனர்.

Next Story

மேலும் செய்திகள்