ட்ரோன் தாக்குதல்களை முறியடிப்பது எப்படி? - தென்கொரிய போலீசார் பயிற்சி

தென் கொரியாவில் ட்ரோன் விமானங்கள் மூலம் நடைபெறும் தீவிரவாத தாக்குதல்களை முறியடிப்பது குறித்து போலீசார் பயிற்சி மேற்கொண்டனர்.
ட்ரோன் தாக்குதல்களை முறியடிப்பது எப்படி? - தென்கொரிய போலீசார் பயிற்சி
x
உலகம் முழுவதும் ட்ரோன் விமானங்களின் பயன்பாடு அதிகரித்து வரும் நிலையில், பல இடங்களில் ட்ரோன் விமானங்கள் மூலம் தீவிரவாத தாக்குதல் சம்பவங்களும் நடைபெற்று உள்ளது. இந்தவகை புதிய அச்சுறுத்தலை சமாளிக்கும் விதமாக தென்கொரிய தலைநகர் சியோலில் ட்ரோன் மூலமாக நடைபெறும் தீவிரவாத தாக்குதலை தடுப்பது குறித்து போலீசாருக்கு பயிற்சி அளிக்கப்பட்டது.

Next Story

மேலும் செய்திகள்