பிரேசிலில் அதிகரிக்கும் கொரோனா உயிரிழப்பு - ரோஜா மலர்களை வைத்து அஞ்சலி

தென் அமெரிக்க நாடான பிரேசிலில் கொரோனாவால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 5 லட்சத்தை கடந்துள்ள நிலையில், உயிரிழந்தவர்களுக்கு ரோஜா மலர்களை வைத்து அஞ்சலி செலுத்தப்பட்டது
பிரேசிலில் அதிகரிக்கும் கொரோனா உயிரிழப்பு - ரோஜா மலர்களை வைத்து அஞ்சலி
x
தென் அமெரிக்க நாடான பிரேசிலில் கொரோனாவால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 5 லட்சத்தை கடந்துள்ள நிலையில், உயிரிழந்தவர்களுக்கு ரோஜா மலர்களை வைத்து அஞ்சலி செலுத்தப்பட்டது. ரியோ டி ஜெனிரோ நகரில் உள்ள கோப்பா கபானா கடற்கரையில் 500 ரோஜா மலர்களை வைத்து தன்னார்வலர்கள் அஞ்சலி செலுத்தினர். மேலும், கொரோனாவால் உயிரிழந்தவர்களின் பெயர்கள் பொறிக்கப்பட்ட துணியை கடற்கரையில் வைத்தும் அவர்கள் அஞ்சலி செலுத்தினர். 

Next Story

மேலும் செய்திகள்