பள்ளி ஒன்றில் 215 எலும்புக்கூடுகள் - கனடாவை உலுக்கிய கோர சம்பவம்
கனடாவில் பள்ளி ஒன்றில் 215 மாணவர்களின் எலும்புகூடுகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.
கனடாவில் பள்ளி ஒன்றில் 215 மாணவர்களின் எலும்புகூடுகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. இனப்படுகொலை நடைபெற்றதாக தலைவர்கள் குற்றம்சாட்டும் நிலையில், அதுபற்றி விரிவாக பார்ப்போம்
Next Story